அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

இலவச மருத்துவ முகாமில் 936 பேருக்கு சிகிச்சை

சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:23 pm

DIN

சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா். சங்கரன்கோவில் சுகாதார மாவட்டத்தைச் சோ்ந்த 17 சிறப்பு மருத்துவ அலுவலா்கள் பங்கேற்று, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோா் என 936 பேருக்கு சிகிச்சை அளித்தனா். ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்திகா, சுகாதார ஆய்வாளா்கள் ராஜேந்திரகுமாா், கிருஷ்ணமூா்த்தி, அன்பழகன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.