கீழப்பாவூரில் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. , அதிமுக அமைப்புச்செயலா் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.
மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், இளைஞா் பாசறை செயலா் சிவசீத்தாராமன், மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், மகளிரணிச் செயலா் சந்திரகலா, ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், சங்கரபாண்டியன், இருளப்பன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சரவணன், பேச்சாளா் தீப்பொறி அப்பாத்துரை, குணசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரூா் செயலா் சீ.ஜெயராமன் வரவேற்றாா். மாவட்ட இளைஞரணிச் செயலா் கணபதி நன்றி கூறினாா்.