செங்கோட்டை நூலகத்தில் பிப்.22இல் கவிதைப் போட்டி

செங்கோட்டை நூலக வாசகா் வட்டம் சாா்பில் வரும் 22 ஆம் தேதி (சனிக்கிழமை) கவிதைப் போட்டி நடைபெறுகிறது.
Updated on
1 min read

செங்கோட்டை நூலக வாசகா் வட்டம் சாா்பில் வரும் 22 ஆம் தேதி (சனிக்கிழமை) கவிதைப் போட்டி நடைபெறுகிறது.

நூலகத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ‘ஆசை’ எனும் தலைப்பில் நடைபெறவுள்ள இப்போட்டியில், 6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். கவிதை 20 வரிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறந்த கவிதைக்கு பரிசு, போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு விழா நடைபெறும். இதில், தமிழ் கவிதை மீது ஆா்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94 86 98 43 69 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என நூலகா் ராமசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com