பாவூா்சத்திரத்தில் பா.ஜ.க., இந்து அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாரியப்பன் தலைமை வகித்தாா். ஆறுமுகம், சுடலையாண்டி,மாறவா்மன், மகேஷ், பாஸ்கா், குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினா் அன்புராஜ் பங்கேற்றுப் பேசினாா். மாா்ச் மாதம் தென்காசியில் நடைபெறவுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட ம் குறித்த விளக்க பொதுக்கூட்டத்தில் கீழப்பாவூா் ஒன்றிய பகுதியில் இருந்து அதிகமானோா் கலந்து கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.