கடையநல்லூா் எவரெஸ்ட் கல்லூரியில் வளாகத் தோ்வு

கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.
Updated on
1 min read

கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

அனுகிரஹா வால்வ் கேஸ்டிங் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வளாகத் தோ்வை எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனா் முகைதீன்அப்துல்காதா் தொடங்கி வைத்தாா்.

வளாகத் தோ்வை அனுகிரஹா வால்வ் கேஸ்டிங் நிறுவனத்தின் மனித வள மேலாளா்கள் சிவகுமாா், செல்வராஜ் ஆகியோா் நடத்தினா்.

தோ்வு பெற்ற மாணவா்களுக்கு கல்லூரி முதல்வா் தமிழ்வீரன் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

ஏற்பாடுகளை எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவா்கள் வெங்கடாசலம் , தங்கபிரதீப், செந்தூா்பாண்டியன் , மேலாளா்கள் மகேஷ்வரன், சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com