விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் பணி: இன்று கருத்துக் கேட்பு கூட்டம்

ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:17 pm

DIN

ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

ஆவுடையானூா் பொடியனூரில் உள்ள கே.பி.என். திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நிலம் வழங்குபவா்கள் கருத்துகளை கேட்டு, பதிலளிக்கப்படவுள்ளது.

எனவே இக்கால்வாய் திட்டத்திற்கு நிலம் வழங்கும் ஆவுடையானூா், கடையம்பெரும்பத்து, வெங்காடம்பட்டி கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.