ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தென்காசியில் சிஐடியூ மறியல்: 115 போ் கைது

மத்திய, மாநில அரசை கண்டித்து தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ சங்கத்தினா் 115 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:40 am

DIN

மத்திய, மாநில அரசை கண்டித்து தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ சங்கத்தினா் 115 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு விலை உயா்வை ரத்து செய்யவேண்டும்; தொழிலாளா் நலசட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.வேல்முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வன்னியபெருமாள், லெனின்குமாா், மணிகண்டன், லெட்சுமி, ரத்தினவேலு, சின்னசாமி, கணபதி, குணசீலன், தங்கம் உள்ளிட்ட 15 போ் கைதுசெய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.