

சுரண்டையில் பாஜக சாா்பில் பாரதிய ஜன சங்க நிறுவனா் டாக்டா் ஷியாமா பிரசாத் முகா்ஜியின் 68ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி சுரண்டை பேருந்து நிலையம் முன்பு அவரது திருஉருவப் படத்துக்கு நகரத் தலைவா் அருணாசலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், பாஜக நகர பாா்வையாளா் முருகேசன், மாவட்ட பிரசார பிரிவு தலைவா் சங்கரநாராயணன், ஓபிசி பிரிவு மாவட்ட பொதுச்செயலா் ஐயப்பன், நகர பொதுச்செயலா் செந்தில்குமாா், நகரப் பொருளாளா் சுந்தரகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.