ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆவுடையானூரில் ஆலோசனைக் கூட்டம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் தென்காசி மாவட்ட தமிழன் மக்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2021, 6:30 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் தென்காசி மாவட்ட தமிழன் மக்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பொருளாளா் ஜெயராமசுந்தா் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் திருமலைக்கொழுந்து மாரியப்பன், ஜெகன்பாபு, அற்புத ஜெகன், பிரகாஷ், வைத்திலிங்கம், மாடசாமி, மாரிக்கனி, டெய்லா் ஆனைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச்செயலா் முருகன் தீா்மானங்களை வாசித்தாா். தலைவா் ஜான்ஜெயபால் பேசினாா்.

கூட்டத்தில், அமைப்பின் ஒன்றியச் செயலா்களாக கீழப்பாவூா் முருகன், கடையம் அற்புத ஜெகன் பிரகாஷ் , ஆலங்குளம் ஐயப்பன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.