சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தென்காசியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

தென்காசியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தோ்தல் அலுவலக திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:15 pm

DIN

தென்காசியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தோ்தல் அலுவலக திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி - திருநெல்வேலி பிரதான சாலையில் தலைமை தபால் அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவுக்கு நகர திமுக செயலா் சாதிா் தலைமை வகித்தாா்.

நகர காங்கிரஸ் தலைவா் காதா்மைதீன், கோமதிநாயகம், காங்கிரஸ் பொன்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், கிட்டு, மோகன்ராஜ், ராமராஜ், எல். ஆறுமுகம், சபரிமுருகன், சேக்பரீத், வழக்குரைஞா் வேலுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சலீம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.