சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேரூராட்சிப் பணியாளா்கள், பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், சுரண்டை பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்குமாா், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.