சங்கரன்கோவில் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என முதல்வா் சோ.சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என முதல்வா் சோ.சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பி.காம். பாடப்பிரிவுக்கு வெள்ளிக்கிழமை(ஆக. 27), பி.ஏ. சமூகவியல், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு சனிக்கிழமை (ஆக.28) பி.எஸ்.சி கணினி அறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) ஆகிய நாள்களில் கலந்தாய்வு நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com