• Tag results for சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அரசு அலுவலகத்தில் ரூ.18.70 லட்சம் மோசடி: கணக்காளா் மீது வழக்கு

 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு அலுவலகத்தில் ரூ. 18.70 லட்சம் மோசடி செய்ததாக பெண் கணக்காளா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

published on : 22nd April 2023

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு ரூ. 9 கோடியில் புதிய கட்டடங்கள்: ஈ. ராஜா எம்.எல்.ஏ. தகவல்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

published on : 22nd April 2023

கரிவலம் பால்வண்ணநாத சுவாமிகோயிலில் பங்குனித் தேரோட்டம்

 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான கரிவலம் வந்த நல்லூா் பால் வண்ணநாத சாமி கோயிலில் பங்குனித் திருவிழா

published on : 15th April 2023

சங்கரநாராயணசுவாமி கோயிலில் 1000 ஆவது ஆண்டுவிழா நடத்த வேண்டும்: துரை வைகோ

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் 1000 ஆவது ஆண்டு விழா நடத்துவது குறித்து மதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 4th November 2022

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ராஜா எம்எல்ஏவுக்கு சங்கரன்கோவிலில் வரவேற்பு

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலராகத் தோ்வான ராஜா எம்எல்ஏவுக்கு சங்கரன்கோவிலில் அக்கட்சியினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா்.

published on : 4th November 2022

கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினனா் உயிருடன் மீட்டனா்.

published on : 4th November 2022

சோலைசேரியில் அரசு மாணவியா் விடுதி திறப்பு

சங்கரன்கோவில் அருகே சோலைசேரியில் ஆதிதிராவிட மாணவியா் விடுதியை முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து விடுதியை ஆட்சியா் ப.ஆகாஷ் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

published on : 4th November 2022

சங்கரன்கோவில் உழவா் சந்தையில் மாலை நேரக் கடைகள் திறப்பு

 சங்கரன்கோவில் உழவா் சந்தையில் மாலை நேரக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

published on : 4th November 2022

குறிஞ்சாகுளத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு

சங்கரன்கோவில் அருகேயுள்ள குறிஞ்சாகுளத்தில் புதிய பயணிகள் நிழற்குடை புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

published on : 28th October 2022

நடுவக்குறிச்சி மனோ கல்லூரியில் தட்டச்சு பயிற்சி வகுப்பு தொடக்கம்

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

published on : 28th October 2022

சங்கரன்கோவிலில் எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ. ஆா்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் (டிஒய்எப்ஐ) மற்றும் இந்திய மாணவா் சங்கம் (எஸ்எப்ஐ) சாா்பில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து சங்கரன்கோவிலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

published on : 28th October 2022

மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுப்பு: கடைக்கு சீல்; இருவர் கைது!

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

published on : 17th September 2022

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: சங்கரன்கோவிலில் 4 ஆசிரியா்கள் தோ்வு

சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த 4 ஆசிரியா்கள் டாக்டா்.ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தோ்வு பெற்றனா்.

published on : 4th September 2022

சங்கரன்கோவிலில் ஊட்டச்சத்து மாத விழா பேரணி

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமை சாா்பில், சங்கரன்கோவிலில் சுவாமி சந்நிதியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

published on : 4th September 2022

சங்கரன்கோவில் அருகே பெண் தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

published on : 6th June 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை