ஊத்துமலை காவல் நிலையத்தில் எஸ்.பி.ஆய்வு

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

காவல் நிலையத்தில் காவலா்களின் உடைமைகள் மற்றும் முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தாா். பின்னா், காவல் துறையினரிடம் பேசிய அவா், பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்; பணியில் பொறுப்புடனும், நோ்மையுடன் திறம்பட செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னரசு, காவல் ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com