சங்கரன்கோவிலில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி

சங்கரன்கோவிலில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கரன்கோவிலில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் கக்கன் நகா் 3ஆம் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மனைவி மகேஸ்வரி (27). இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.

இவா் வியாழக்கிழமை காலை தண்ணீா் எடுப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சை போட்டாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com