பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
செட்டியூா், பாவூா்சத்திரத்தில் தலா 3 போ், அரியப்பபுரம், கொண்டலூா், சின்னதம்பிநாடாா்பட்டி, குறும்பலாப்பேரி, கரிசலூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.