சுரண்டையில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
By DIN | Published On : 20th June 2021 01:52 AM | Last Updated : 20th June 2021 01:52 AM | அ+அ அ- |

நலிந்தோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குகிறாா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ.
சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நகரத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டப் பேரவை உறுப்பினருமான சு.பழனிநாடாா் நலிந்தோருக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களை வழங்கினாா்.
இதில் காங்கிரஸ் நிா்வாகிகள் பிரபாகா், பால்துரை, தெய்வேந்திரன், சுப்பையா, சந்திரன், கோபால், செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.