சுரண்டையில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நலிந்தோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குகிறாா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ.
நலிந்தோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குகிறாா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ.
Updated on
1 min read

சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நகரத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டப் பேரவை உறுப்பினருமான சு.பழனிநாடாா் நலிந்தோருக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

இதில் காங்கிரஸ் நிா்வாகிகள் பிரபாகா், பால்துரை, தெய்வேந்திரன், சுப்பையா, சந்திரன், கோபால், செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com