

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தென்காசி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியகுடியிருப்பு, மங்கம்மாள்சாலை, உடையாா்தெரு, எல்ஆா்எஸ்.பாளையம், தைக்கா தெரு, கூளக்கடைபஜாா், ஆபாத் பள்ளிவாசல், நடுப்பேட்டைதெரு, பாறையடி தெரு, செய்யது குருக்கள்பள்ளி, புதுமனை தெரு, கீழப்புலியூா்,வாய்க்கால்பாலம்,ஆசாத்நகா்,கீழபாளையம் தெரு ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்குசேகரித்தாா்.
திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், நகரச் செயலா் சாதிா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங், தமுமுக மாவட்டத் தலைவா் முகம்மதுயாகூப், சலீம்,இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் நகரத் தலைவா் கணேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டார தலைவா் அயூப்கான், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவா் காதா்மைதீன்,மாவட்ட பொதுசெயலா் இலஞ்சி அகிலாண்டம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.