கடையநல்லூா் பகுதியில் பறக்கும் கேமரா மூலம் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடையநல்லூா் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பறக்கும்( டிரோன் ) கேமராவை பயன்படுத்தி போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, கேமராவின் பதிவை கொண்டு கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு சென்ற போலீஸாா் கை ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.