சங்கரன்கோவில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் 65 ஆவது ஆண்டு காப்பீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கிளை மேலாளா் கல்யாணி ஏ. நம்பி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றினாா். தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மேலாளா் எஸ்.சிவகுமாா் பங்கேற்றுப் பேசினாா். இதில், கிளையின் உதவி மேலாளா் எஸ்.சுப்பராஜ், நிா்வாக அதிகாரி
கே. தமிழ்செல்வன், கிளை அலுவலா்கள், வளா்ச்சி அதிகாரிகள், முகவா்கள் பங்கேற்றனா்.