ஆலங்குளம்: தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

ஆலங்குளம் அருகே தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஆலங்குளம் அண்ணாநகர் நல் மேய்ப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டோர்.
ஆலங்குளம் அண்ணாநகர் நல் மேய்ப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டோர்.


ஆலங்குளம் அருகே தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஆலங்குளம், அண்ணா நகர், இரட்சண்யபுரம், அடைக்கலப்பட்டணம் நல்லூர், ஊத்துமலை, சீவலசமுதிரம், கோவிலூற்று ஆகிய சேகரங்களில் சனிக்கிழமை இரவு ஈஸ்டர் ஆயத்த ஆராதனை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவத்தை விளக்கும் வேதாகம செய்தி அளிக்கப்பட்டது. ஆராதனைகளில் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com