‘சமூகப் பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் பாவூா்சத்திரத்தில் 25இல் ஆா்ப்பாட்டம்’
கேரளத்துக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்லும் அனுமதியைத் திரும்பப்பெறக் கோரி, தென்காசி மாவட்ட சமூகப் பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை (ஏப். 25) கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்









