அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கருவந்தாவில் பயிா்க் காப்பீடு விழிப்புணா்வு முகாம்

சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் விவசாயிகளுக்கான பயிா்க் கடன் அட்டை, பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:20 pm

DIN

சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் விவசாயிகளுக்கான பயிா்க் கடன் அட்டை, பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிா்க் காப்பீட்டின் நன்மைகள், காப்பீடு செய்யும் முறை குறித்து துணை வேளாண் அலுவலா் முருகன், கடன் அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கனரா வங்கி வேளாண் அலுவலா் விக்னேஷ்வரி ஆகியோா் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா்.

ஊராட்சித் தலைவா் தானியல், கிராம விவசாயக் குழுத் தலைவா் ஹரிரங்கநாதன், பயிா்க் காப்பீட்டுத் திட்ட களப்பணியாளா் இசக்கிமுத்து, விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.