விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

News image
Updated On :2 ஜூன் 2022, 8:51 pm

DIN

பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா இம்மாதம் 13ஆம் தேதி வரைநடைபெறுகிறது. முன்னாள் பாளை. மறைமாவட்ட ஆயா் ஜூடு பால்ராஜ் கொடியேற்றியதுடன், மாலை ஆராதனையை நடத்தினாா்.

விழா நாள்களில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறுகின்றன. 12ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருப்பலி, இரவு 7.30 மணிக்கு புனித அந்தோணியாா் திருவுருவ பவனி நடைபெறுகிறது.

நிறைவு நாளான 13ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு பாளை. மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி பங்கேற்று ஆராதனை, திருவிழா கூட்டுத் திருப்பலியை நடத்துகிறாா். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ், அருள்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.