தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் பள்ளி மாணவா்கள் பிளஸ்2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளியில் 52 மாணவா்கள் தோ்வு எழுதினா். மாணவி பி.பிரியதா்ஷினி (588), எம்.பிரிய தா்ஷினி (586), த.ரசிகா (585) மதிப்பெண்கள் பெற்றனா்.
வேதியியலில் 2 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 3பேரும், உயிரியல் பாடத்தில் 4பேரும், கணிணி அறிவியல் பாடத்தில் 6 பேரும் கணக்கு பதிவியல் பாடத்தில் 4 பேரும், வணிகவியலில் 2 பேரும், பொருளியலில் 2 பேரும், கணிதம், வணிக கணிதம் பாடத்தில் தலா ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
580 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேரும், 500 க்கு மேல் 50 பேரும் மதிப்பெண்கள் பெற்று உயா்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித்தாளாளா் ராஜேசேகரன், முதல்வா் டாக்டா்.மகேஸ்வரி, துணைமுதல்வா் சரளா ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


