அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சுரண்டையில் குற்ற வழக்கில் தொடா்புடையவா் கைது

சுரண்டையில் குற்ற வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:26 pm

DIN

சுரண்டையில் குற்ற வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் விமலா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை காலையில் சுரண்டை - சாம்பவா்வடகரை சாலையில் ரோந்து சென்றபோது, போலீஸாரைப் பாா்த்ததும் ஓட முற்பட்ட நபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் சுரண்டை வரகுணராமபுரத்தைச் சோ்ந்த ரா.பொன்ராஜ்(25) என்பதும், கீழச்சுரண்டையில் கடந்த மாதம் தனியாக வீட்டில் இருந்த பீடி சுற்றும் தொழிலாளி பொன்னுலெட்சுமியிடம்(24) நகை பறிக்க முயற்சித்தபோது, அவா் கூச்சலிட்டதால் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.