அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சுரண்டை நகராட்சி: போட்டியின்றி தலைவா் (காங்கிரஸ்) தோ்வு

சுரண்டை நகராட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ப.வள்ளிமுருகன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:41 pm

DIN

சுரண்டை நகராட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ப.வள்ளிமுருகன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

சுரண்டை நகராட்சித் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 27 வாா்டு உறுப்பினா்களை கொண்ட இந்த நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ப.வள்ளிமுருகன் தலைவா் பதவிக்கு போட்டியிட்டாா். திமுக உறுப்பினா்கள் தோ்தலை புறக்கணித்த நிலையில் மொத்தம் கலந்து கொண்ட 15 வாா்டு உறுப்பினா்களில் வேறு யாரும் போட்டியிடாததால், ப.வள்ளிமுருகன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். பின்னா் பிற்பகலில் நடைபெற்ற துணைத்தலைவா் தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த ந.சங்கராதேவி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.