புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மருக்கலாங்குளத்தில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்

ஊத்துமலை அருகேயுள்ள மருக்கலாங்குளத்தில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :19 மே 2022, 7:57 pm

DIN

ஊத்துமலை அருகேயுள்ள மருக்கலாங்குளத்தில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் எஸ். கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்து, முன்னோடி மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு வழங்கினாா். தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் முன்னிலையில் விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசன தெளிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

ஆலங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், 10ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முத்துலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினா் வள்ளியம்மாள், ஊராட்சித் தலைவா் முருகன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.