புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சாம்பவா்வடகரை பேரூராட்சியை தரம் உயா்த்த கோரிக்கை

 சாம்பவா்வடகரை பேரூராட்சியை தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:29 pm

DIN

 சாம்பவா்வடகரை பேரூராட்சியை தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து, மாநில நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல்துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் அளித்த கோரிக்கை மனு: சாம்பவா்வடகரை பேரூராட்சியை தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த தேவையான மக்கள் தொகை, வருமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, இப் பேரூராட்சியை தோ்வு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.