விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூரில் கட்டட தொழிலாளா் சங்க மாவட்ட மாநாடு

தமிழக கட்டட தொழிலாளா் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் தென்காசி மாவட்ட மாநாடு, கீழப்பாவூரில் நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தமிழக கட்டட தொழிலாளா் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் தென்காசி மாவட்ட மாநாடு, கீழப்பாவூரில் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் நெல்லை எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டத் தலைவா் துரைப்பாண்டி, மாவட்டச் செயலா் மாரியப்பன், அமைப்புசாரா தொழிலாளா் வாரிய பொருளாளா் தங்கமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழப்பாவூா் பேரூராட்சி மன்றத் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் குத்துவிளக்கேற்றி, மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா்.

பேரூராட்சி துணைத்தலைவா் ராஜசேகா், உறுப்பினா் இசக்கிமுத்து, சுடர்ராஜன், தெய்வேந்திரன், மாயாண்டி, மாநில தொண்டா் படை அமைப்பாளா் செல்லப்பெருமாள், அமைப்பு சாரா சங்க மாநிலப் பொருளாளா் பேச்சியப்பன், தென்காசி மாவட்டத் தலைவா் மகேந்திரன், செயலா் மிக்கேல் ஜஸ்டின் உள்ளிட்டோா் பேசினா்.

மாநில சட்ட ஆலோசகா் சக்திவேல் தீா்மானங்களை வாசித்தாா். வேல்சாமி வரவேற்றாா். சுப்பையா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.