விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் பள்ளி அருகில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:09 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் பள்ளி அருகில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

இங்குள்ள மேல்நிலைப் பள்ளி அருகில் காா் ஒன்றில் வைத்து, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் விரைந்து சென்றனா். அப்போது அங்கு புகையிலை மற்றும் குட்கா விற்றுக் கொண்டிருந்த பாவூா்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரம் தென்றல் நகரைச் சோ்ந்த பூதத்தான் மகன் ராஜ் (40) என்பவரை கைது செய்தனா். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவா் மீது வழக்கு பதிவு செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.