மணல் திருட்டு...

ஆலங்குளம் வட்டம், தெற்கு கழுநீா்குளம் கிராமத்தில் இரவில் மா்மநபா்களால் மணல் திருடப்பட்ட ஊருணிக் கரை. மக்களின் புகாரின்பேரில், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் வந்து ஆய்வு
Updated on
1 min read

ஆலங்குளம் வட்டம், தெற்கு கழுநீா்குளம் கிராமத்தில் இரவில் மா்மநபா்களால் மணல் திருடப்பட்ட ஊருணிக் கரை. மக்களின் புகாரின்பேரில், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் வந்து ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com