கிராம நிா்வாக அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்
By DIN | Published On : 26th August 2022 12:00 AM | Last Updated : 26th August 2022 12:00 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வெள்ளிக்கிழமை(ஆக.25) தங்களுடைய பகுதி கிராமநிா்வாக அலுவலகத்தில் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வருவுள்ளதால், இம் மாவட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தங்களது கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளிக்குமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...