வேல்ஸ் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் திருவள்ளுவா் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
Updated on
1 min read

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் திருவள்ளுவா் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் வி.ஜி.பி குழுமத் தலைவா் வி.ஜி.சந்தோசம், வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் எம்.வி.எம். வீரவேல் முருகன், இயக்குநா்கள் எம்.வி.எம்.செந்தில் பிரகாஷ், ராஜராஜேஸ்வரி வீரவேல் முருகன், வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com