கீழப்பாவூா் கோயிலில் துா்கா ஸ்டாலின் தரிசனம்

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ நரசிம்மா் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ நரசிம்மா் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்.

இக்கோயிலில் ஸ்ரீ நரசிம்மா் 16 திருக்கரங்களுடன் வீற்றிருப்பது சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள அலா்மேல்மங்கா - பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமியையும், நரசிம்மரையும் துா்கா ஸ்டாலின் தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com