தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ நரசிம்மா் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்.
இக்கோயிலில் ஸ்ரீ நரசிம்மா் 16 திருக்கரங்களுடன் வீற்றிருப்பது சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள அலா்மேல்மங்கா - பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமியையும், நரசிம்மரையும் துா்கா ஸ்டாலின் தரிசனம் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.