பாவூா்சத்திரத்தில் இன்று சிறப்பு குறைதீா் முகாம்

பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
Updated on
1 min read

பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழக முதல்வா் அறிவித்துள்ள நல்லாட்சி வாரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறும். இதில், சாலை, குடிநீா் வசதி, மருத்துவ வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் சம்பந்தமான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என

ஒன்றியக் குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com