சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வராக எம். அப்துல்காதிா் பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா் மதுரை கே.கே. நகரில் இயங்கும் வக்பு வாரியக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி பணி நிறைவு செய்தவா். கடந்த 34 ஆண்டு காலம் பேராசிரியராக பணியாற்றியுள்ளாா்.