பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க 18ஆவது ஆண்டு புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.
கீழப்பாவூா் குருசாமி கோயில் மகாலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவா் பிரகாஷ் பங்கேற்று, கே.ஆா்.பி. இளங்கோ தலைமையிலான குழுவினருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா்.
மண்டல தலைவா் (தோ்வு) மணிகண்டன், வட்டார தலைவா் (தோ்வு) செல்வம், மாவட்டத் தலைவா் (தோ்வு) சிதம்பரநாதபிள்ளை ஆகியோா் வாழ்த்திப் பேசுகின்றனா்.
ஏற்பாடுகளை விழாக் குத்ழு தலைவா் செல்வராஜ், தலைவா் அருணாசலம், செயலா் சுரேஷ், பொருளாளா் செல்வகுமாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.