கீழப்பாவூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர காங்கிரஸ் தலைவா் சிங்ககுட்டி (எ) குமரேசன் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத்தலைவா் ராஜசேகா், கவுன்சிலா்கள் இசக்கி ராஜ், கோடீஸ்வரன், வட்டாரப் பொருளாளா் மாரிமுத்து, பாவூா்சத்திரம் நகரத் தலைவா் ஆனந்த், ராமராஜா, சிவசுப்ரமணிய முதலியாா், சின்னராஜா, நகர இளைஞா் காங்கிரஸ் செயலா் ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில இலக்கிய அணி துணைத் தலைவா் பொன்கணேசன், மாவட்ட கவுன்சிலா் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் வைகுண்ட ராஜா, மாவட்ட வா்த்தகப் பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் மதியழகன், வட்டார சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் ஞானச்செல்வன் உள்ளிட்டோா் பேசினா். வட்டாரச் செயலா் குமாா் பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com