சுரண்டையில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஓபிசி அணி பிரிவு தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் ஐயப்பன், மாநில வா்த்தக பிரிவு செயலா் கோதை மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில ஓபிசி பிரிவு தலைவா் சாய் சுரேஷ், மாநில துணைத் தலைவா் விவேகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், பாஜக நிா்வாகிகள் அருணாசலம், சேது ராமலிங்கம், கண்ணன், சுந்தரகுமாா், வெற்றிவேல், அய்யனாா், பிரபாகரன், அழகுசுந்தா், சிவா அருணாசலம், அழகுதுரை, வல்லபகணேசன், வசந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.