தேசிய கராத்தே போட்டி: ஆலங்குளம் மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான கராத்தேப் போட்டியில் ஆலங்குளம் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
Updated on
1 min read

தேசிய அளவிலான கராத்தேப் போட்டியில் ஆலங்குளம் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில், 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

அவா்களில் ஆலங்குளம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தஸ்வின் முதலிடமும், நவீன் பிரகாஷ் இரண்டாம் இடமும், ஜொ்வின் துரை, அதின் பிரசாத் ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா். இந்த மாணவா்களை தலைமை ஆசிரியா் செல்வராணி, உடற்கல்வி ஆசிரியா் சுரேஷ், கராத்தே ஆசிரியா் கோபி, ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com