சங்கரன்கோவிலில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்.
Updated on
1 min read

சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்.

நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலா் புனிதா, நகர செயலா் பிரகாஷ் , மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, இளைஞா் அணி சரவணன், மாணவா் அணி காா்த்தி, அப்பாஸ் அலி, அப்துல் காதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இளைஞா்கள், இளம் பெண்கள் ஏராளமானோா் புதிய உறுப்பினா்களாக கட்சியில் இணைத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com