சங்கரன்கோவில் ஏவிகே சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா

சங்கரன்கோவில் ஏ.வி.கே சிபிஎஸ்இ பள்ளியில் 77 ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில் ஏவிகே சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா
Updated on
1 min read

சங்கரன்கோவில் ஏ.வி.கே சிபிஎஸ்இ பள்ளியில் 77 ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பள்ளித் தலைவா் டாக்டா்.எஸ்.அய்யாத்துரைப் பாண்டியன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து வாழ்த்திப் பேசினாா்.இதைத்தொடா்ந்து 13 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.தொடா்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com