வேல்மலை முருகன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை

வேல்மலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள்

வேல்மலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள்

வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தென்காசி பண்பொழி சாலையில் மலை மீது எழுந்தருளியுள்ள இக்கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கும்ப பூஜை மற்றும் ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. முத்து அங்கி அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com