13 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க நடவடிக்கை
கீழச்சுரண்டையில் 13 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாபன் தெரிவித்தாா்.


கீழச்சுரண்டையில் 13 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாபன் தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கீழச்சுரண்டை பொது நூலக கட்டடம் கடந்த 2010-இல் அப்போதைய திமுக ஆட்சியின்போது ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு
திறக்கப்படாமல் உள்ளது. இந்த நூலகம் 1 லட்சம் புத்தகங்களுடன் விரைவில் திறக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...