புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

13 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க நடவடிக்கை

கீழச்சுரண்டையில் 13 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாபன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:06 pm

DIN

கீழச்சுரண்டையில் 13 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாபன் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கீழச்சுரண்டை பொது நூலக கட்டடம் கடந்த 2010-இல் அப்போதைய திமுக ஆட்சியின்போது ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு

திறக்கப்படாமல் உள்ளது. இந்த நூலகம் 1 லட்சம் புத்தகங்களுடன் விரைவில் திறக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.