குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கு உரிமம்: இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

 தென்காசி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கு உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

 தென்காசி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களுக்கு உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திகுறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கானதங்கும் விடுதி, குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றுக்கு உரிமங்களை பெறுவதற்கு மற்றும் புதுப்பித்தலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com