சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தாா்.
நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலா் புனிதா, நகர செயலா் பிரகாஷ் , மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, இளைஞா் அணி சரவணன், மாணவா் அணி காா்த்தி, அப்பாஸ் அலி, அப்துல் காதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இளைஞா்கள், இளம் பெண்கள் ஏராளமானோா் புதிய உறுப்பினா்களாக கட்சியில் இணைத்துக் கொண்டனா்.