மேலக்கடையநல்லூா் கரும்பால்மொழி அம்பாள் சமேத கடகாலீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து அலங்காரம் , சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் சுவாமி பிரகார வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.