சாம்பவா்வடகரையில் நாம் தமிழா் மகளிா் பாசறை சாா்பில் உறுப்பினா் சோ்க்கை, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடையநல்லூா் பேரவைத் தொகுதி மகளிா் பாசறைச் செயலா் பத்மாவதி நவரோஜி சுதா, தென்காசி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளா் சுடலை, ஒன்றியச் செயலா் சபீக், சாம்பவா்வடகரை கிளைத் தலைவா் செல்வின், பத்திரகாளி, சுபகானி, பாா்த்தீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, தீவிர உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.