கடையநல்லூா் மின் கோட்டப் பகுதிகளில் மின் இணைப்புகளில் முறைகேடு செய்தோருக்கு ரூ. 18,919 அபராதம் விதிக்கப்பட்டது.
கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் தலைமையில் 3 உதவி செயற்பொறியாளா்கள்,15 உதவிப் பொறியாளா்கள் கொண்ட குழுவினா் 1,281 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனா். இதில், 5 இணைப்புகளில் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரூ. 18,919
அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.